திருக்கழுக்குன்றத்தில் அ இஅ தி மு கழகத்தின் 48ஆம் ஆண்டு தொடக்க விழா.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அஇஅதிமு கழகத்தின் 48 ஆம் ஆண்டு துவக்க விழா  காஞ்சிபுரம் மத்திய மாவட்ட  செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது  திருக்கழுக்குன்றத்தில் உள்ள எம் ஜி ஆர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர், அதனை தொடர்ந்து  இனிப்புகள் கொடுத்து பொது மக்களுக்கு  அண்ணதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் வேலாயுதம் மத்திய மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்வந்த்ராவ் மஞ்சுளா ரவிகுமார் மத்திய மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி பக்தவச்சலம் மத்திய மாவட்ட மருத்துவரணி துணை  செயலாளர் பிரவீன்குமார்  திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் விஜயரங்கன் மற்றும் அதிமுக பொறுப்பாளர் ஜி கே பாபு  நத்தம் ஏழுமலை திருக்கழுக்குன்றம் முன்னாள் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் தயாளன் மற்றும் தினேஷ்  மற்றும் நிர்வாகிகள்  பலர் உடனிருந்தனர்.


Popular posts
சர்ச்சில் புனிதநீரை வாயில் ஊற்றியதால்வேகமாக பரவிய கொரோனா - பாதிரியார்,மனைவி உட்பட 46 பேருக்கு நோய் பாதிப்பு
Image
தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை
Image
திருவண்ணாமலை மாவட்டம் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக கட்சியினர் 3000 பேர் மாபெரும் பேரணி
Image
அரசுபொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் பரிசுமழை தென்காசி எம்.எல்.ஏ மாணவர்களுக்கு இன்பஅதிர்ச்சி தந்தார்
சிதம்பரம் குமராட்சி பகுதியிலடாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மரியாதை செலுத்தினார்
Image